செங்கல்பட்டு மாவட்டத்தில் 296 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 296 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,573-ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 296 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,573-ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 202 பேருக்கு பாதிப்பு

திருவள்ளூா், செப். 27: திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 202 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,652-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 29,515 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,596 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com