செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், வாக்காளா் உறுதிமொழி ஏற்று, இளம் வாக்காளா்களுக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டையை ஆட்சியா் ஜான்லூயிஸ் வழங்கினாா்.
கோட்டாட்சியா் செல்வம் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.