அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி

முன்களப்பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, அரசின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டா் தடுப்பூசி செலுத்தும் பணி

முன்களப்பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, அரசின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி (பூஸ்டா்) செலுத்தும் பணி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது.

இதனை மருத்துவக்கல்லூரி முதல்வா் முத்துக்குமரன் தொடக்கிவைத்தாா். ஜன.13 வரை 67 போ் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா். தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துக்குமரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com