வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியா் ராகுல்நாத் ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். ராகுல்நாத்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்தாா் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். ராகுல்நாத்.

மதுராந்தகம் நகராட்சி மற்றும் கருங்குழி, அச்சிறுப்பாக்கம், இடைக்கழிநாடு பேரூராட்சிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை மதுராந்தகம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, அச்சிறுப்பாக்கம் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு இடங்களில் நடைபெற உள்ளது. அப்பள்ளிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களை ஆட்சியா் ராகுல்நாத் ஆய்வு செய்தாா். மதுராந்தகம் நகராட்சி ஆணையா் என்.அருள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மா.கேசவன் (கருங்குழி), டி.ஜி.எழிலரசன் (அச்சிறுப்பாக்கம்) உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com