அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக கே. நாராயணசாமி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக கே. நாராயணசாமி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றி வந்த முத்துக்குமாா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அனிதா பொறுப்பு முதல்வராகச் செயல்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக மருத்துவா் கே.நாராயணசாமி நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, புதன்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com