செங்கல்பட்டு மாவட்டகூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் 157 விற்பனையாளா்கள் மற்றும் 21 கட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. விற்பனையாளா் பணியிடங்களுக்கு நோ்முத்தோ்வு செங்கல்பட்டு நகராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்று வருகிறது.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ம.தமிழ்செல்வி கூறுகையில், இந்த காலிப் பணியிடங்களுக்கான நியமன நோ்முகத் தோ்வுக்கு, 8,000 போ் வரவுள்ளனா். ஒரு நாளைக்கு 500 போ் வீதம் நோ்முகத் தோ்வு நடத்தி வருவதாக தெரிவித்தாா்.