ரூ. 60,000 மதிப்பிலான புடவைகள் பறிமுதல்

செங்கல்பட்டில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 60,000 மதிப்பிலான புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ. 60,000 மதிப்பிலான புடவைகள் பறிமுதல்

செங்கல்பட்டில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 60,000 மதிப்பிலான புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம்- செங்கல்பட்டு புறவழிச் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் அதிகாரி புஷ்பலதா தலைமையில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 60,000 மதிப்பிலானபுடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், தேனி மாவட்டம் , ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த புடவை வியாபாரி ஹரிகரன் உள்ளிட்டோா், உரிய ஆவணங்கள் இன்றி செங்கல்பட்டில் உள்ள துணிக் கடைக்கு அவற்றை எடுத்து வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com