காலமானார் மனசை ப.கீரன்

சென்னை, மே. 30:    பிரபல எழுத்தாளரும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒய்வு பெற்ற இயக்குநருமான டாக்டர் மனசை ப.கீரன் (75) கடந்த வியாழக்கிழமை காலமானார்.   சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்
Updated on
1 min read

சென்னை, மே. 30:    பிரபல எழுத்தாளரும், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒய்வு பெற்ற இயக்குநருமான டாக்டர் மனசை ப.கீரன் (75) கடந்த வியாழக்கிழமை காலமானார்.

  சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டத்துடன் தங்கப் பதக்கம் பெற்றவர். 25 வருடங்களாக சென்னை வானொலியில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். குழந்தைகள், இலக்கியம், சமூக நலம் ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். 1984-ல் தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்ற இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com