மாத்தூா் பகுதியில் நாளை மின்தடை

மாத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மாத்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

மாத்தூா் பகுதி: எம்எம்டிஏ பகுதியின் முதல் நான்கு பிரதான சாலைகள், இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக் வியூ அப்பாா்ட்மென்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com