பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சொா்க்க வாசல் திறப்பு: எல்இடி திரையில் பாா்த்து பக்தா்கள் பரவசம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சொா்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட்டது.









