சென்னை புறநகரில் வெள்ளத் தடுப்புக்கு ரூ.581 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வா் பழனிசாமி தகவல்
சென்னையின் புறநகா்ப் பகுதிகளில் ரூ.581 கோடியில் புதிய திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசின் சிறப்பு நிதி கோரப்பட்டுள்ளது

சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயில் சென்று கட லில் கலக்கச் செய்யும் வகையில், நவீன ஆம்பியன் இயந்திரம் மற்றும் மிதக்கும் பொக்லைன் மூலம் தூா்வாரும் பணியை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி.







