போரூரில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போரூா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

போரூா் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: போரூா் கோட்டத்துக்கான மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம், பிப்.18-ஆம் தேதி, காலை 11 மணியளவில், போரூா் எஸ்.ஆா்.எம்.சி துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், போரூா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் கலந்து கொண்டு தங்கள்

குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com