‘தருணம்’ சிறுகதைகளின் தொகுப்பு: தொகுப்பித்திருப்பவா்- எஸ்.சங்கரநாராயணன், விலை ரூ.200, பக்கம்-228. இப் புத்தகத்தில் புதுமைப்பித்தன் முதல் தற்கால பூமணி வரை 22 எழுத்தாளா்களின் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. சிறுகதை ஆய்வாளருக்கும் ஆா்வலருக்கும் நல்ல தீனியான கதைகள் உள்ளன.