

அரவிந்தராஜ் (27), காவலர், அடையாறு:
நாவல்களைப் பிடிக்கும் என்பதால் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பழைய நாவல்களை வாங்க விரும்பி வந்தேன். அவற்றோடு "வேல்பாரி' நாவலையும் வாங்கிச் செல்கிறேன். அத்துடன் சசிதரூரின் "இந்தியாவின் இருண்டகாலம்', ஜெ.ராம்கியின் சீக்கியர் கலவரம், "மார்க்சியம் அன்றும் இன்றும்' உள்ளிட்ட நூல்களையும் வாங்கியுள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.