

சூர்யா (27), மென்பொருள் நிறுவன ஊழியர், கந்தன்சாவடி, சென்னை:
ஆங்கில எழுத்தாளர் அகஸ்டியின் துப்பறியும் நாவல்கள், சிவசர்மாவின் நாவல்கள், ஜெயகாந்தன் படைப்புகளை வாங்க விரும்பி அவற்றை வாங்கியுள்ளேன். ரமணிசந்திரனின் படைப்புகளைத் தேடி வாங்க உள்ளேன். ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களின் துப்பறியும் நாவல்கள் வெளியில் கிடைப்பதில்லை. ஆகவே புத்தகக் காட்சியில் வாங்கிச் செல்லவுள்ளேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.