தமிழ் (27), தொழில்நுட்ப நிறுவன பணியாளர், வேளச்சேரி:
தமிழ் நாவல்கள் பிடிக்கும் என்பதால் வேல்பாரியை வாங்க வந்தேன். அத்துடன் லட்சுமி சரவணன் எழுதிய "ரூஹ' எனும் நாவலையும், வைரமுத்துவின் சிறுகதைத் தொகுப்புகளையும், குழந்தைகளுக்கான வண்ணப்படக் கதைகள் உள்ளிட்டவற்றையும் வாங்கியுள்ளேன்.