பூங்குழலி (21), தனியார் நிறுவன ஊழியர், பெருங்குடி:
சுஜாதாவின் "கொலையுதிர் காலம்' நூலை விரும்பி வாங்கியுள்ளேன். அத்துடன் க்ருப்ங்கயா என்பவர் எழுதிய "உழைக்கும் மகளிர்', கல்கியின் "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்' ஆகியவற்றையும் வாங்கிச் செல்கிறேன்.