

பூங்குழலி (21), தனியார் நிறுவன ஊழியர், பெருங்குடி:
சுஜாதாவின் "கொலையுதிர் காலம்' நூலை விரும்பி வாங்கியுள்ளேன். அத்துடன் க்ருப்ங்கயா என்பவர் எழுதிய "உழைக்கும் மகளிர்', கல்கியின் "பொன்னியின் செல்வன்', "சிவகாமியின் சபதம்' ஆகியவற்றையும் வாங்கிச் செல்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.