வினிதா (25), குடும்பத் தலைவி, வடபழனி:
பொதுவான கதைப் புத்தகங்களை வாங்க வந்துள்ளேன். கல்கியின் "பொன்னியின் செல்வன்' படித்திருந்தாலும் புதிய பதிப்புகள் இருந்தால் வாங்குவேன். தற்போது மார்டின்லிப்ஸ் எழுதிய "முஹம்மத்' எனும் நூலை வாங்கியுள்ளேன். தமிழில் நல்ல நாவல்கள் புதிதாக வந்துள்ளதா என பார்த்து வாங்கவுள்ளேன்.