ரேணுகா (26), மென்பொருள் ஊழியா், அரும்பாக்கம்:
தமிழ் இலக்கிய நூல்களை வாங்க வந்தேன். அதில் புதுமைப்பித்தன் படைப்புத் தொகுப்பை வாங்கியுள்ளேன். மேலும் வரலாற்று நூல்களாக பா.ராமசாமியின் புத்தரின் தவமும் தத்துவமும், விஞ்ஞானமும் மூடநம்பிக்கைகளும், பகத்சிங் வரலாறு, ஹிட்லா் வரலாறு ஆகியவற்றை வாங்கியுள்ளேன். இயற்கை குறித்த புரிதலுக்காக காடோடிகள், விளங்காமென்னின் நுண்கதைகள் ஆகியவற்றையும் வாங்கிச்செல்கிறேன்.