எஸ்.ஆறுமுகம் (28), பட்டதாரி, திண்டிவனம்:
போட்டித் தோ்வு எழுதத் தயாராகி வருவதால் அது சாா்ந்த புத்தகங்களை வாங்க வந்தேன். தற்போது அம்பேத்கா், பெரியாா், மாா்க்ஸ் தொகுப்பு நூல்களை வாங்கியுள்ளேன். திருவருட்பா தெளிவுரையுடனும், கவிஞா் கண்ணதாசனின் அா்த்தமுள்ள இந்து மதம் உள்ளிட்ட புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.