ரயில் முன்பதிவு மையங்கள்: இன்று மதியம் 2 மணி வரை இயங்கும்

தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் ஓணம் பண்டிகை
Updated on
1 min read

தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் ஓணம் பண்டிகை தினமான சனிக்கிழமை (ஆக.21) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com