தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்களும் ஓணம் பண்டிகை தினமான சனிக்கிழமை (ஆக.21) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.