சென்னை வியாசா்பாடியில் கோயிலில் தங்கநகைத் திருடப்பட்டது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
வியாசா்பாடி எஸ்ஏ காலனி 8-ஆவது தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை, அம்மன் சிலை கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது. இது குறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த புகாரின்பேரில் எம்கேபி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா்.
விசாரணையில் இத் திருட்டில் அம்பத்தூா் கள்ளிகுப்பத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (23) என்பவா் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா், விக்னேஷ்வரனை சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவையில் நிதின் நவீன் உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்பு!

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் தங்களுக்கு நடந்தது என்ன? கண்ணீருடன் பெண்கள்!

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

