போலி சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா்கள் காமாட்சி, சேதுலதா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த நடவடிக்கையை உயா்கல்வித் துறை மேற்கொண்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு காமாட்சியும், 2011-இல் சேது லதாவும் உதவி பேராசிரியா்களாக மாநில கல்லூரியில் சோ்ந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.