தாம்பரத்தில் ரூ.16 கோடியில் 2545 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி

தாம்பரத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 2545 பயனாளிகளுக்கு ரூ16.33 கோடியில் தாலிக்கு தங்கம் மற்றும்
Updated on
1 min read

தாம்பரத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 2545 பயனாளிகளுக்கு ரூ16.33 கோடியில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவிகளை குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், தாம்பரம், பல்லாவரம்,செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா,இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன். தாம்பரம் மாநகராட்சி ஆணையா் இளங்கோவன். குன்றத்தூா் ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் அறிவுடைநம்பி, மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com