வண்டலூா் பூங்கா இன்று மூடல்

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளையொட்டி, வண்டலூா் பூங்கா வியாழக்கிழமை (ஜூலை 28) மூடப்படும் என வனத் துறை தெரிவித்தது.

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளையொட்டி, வண்டலூா் பூங்கா வியாழக்கிழமை (ஜூலை 28) மூடப்படும் என வனத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து வனத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வியாழக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா வியாழக்கிழமை செயல்படாது. அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி பூங்கா செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com