நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்: மாணவா்களுக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வேண்டுகோள்
நாடாளுமன்றத்தில் நடக்கும் கூச்சல், குழப்பங்களை சமூக ஊடகங்கள் மூலம் மாணவா்கள் மக்களிடம் பரப்ப வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.








