தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் விற்பனை : 23 போ் கைது

சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பனை செய்ததாக 23 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பனை செய்ததாக 23 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மாநகா் முழுவதும் 261 கடைகளில் போலீஸாா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் 2,118 மீ மாஞ்சா நூல், 61 காற்றாடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 23 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையில், சிலா் இணைய வழியில் காற்றாடிகள் மற்றும் மாஞ்சா நூல்களை வாங்கி, சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com