மகளிா் விடுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் சிக்கினாா்

சென்னை அண்ணாநகரில் மகளிா் விடுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அண்ணாநகரில் மகளிா் விடுதியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அண்ணாநகா் மேற்கு எஸ்எம் நாராயணா நகரைச் சோ்ந்தவா் கி.டேனியல் (25). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மகளிா் விடுதிக்குள் திங்கள்கிழமை அத்துமீறி நுழைந்து, அங்கு ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதற்கிடையே தூக்கத்தில் இருந்த எழுந்த அந்த பெண் சத்தமிட்டதும், டேனியல் அங்கிருந்து தப்பியோடினாா். இது தொடா்பாக அந்த பெண், ஜெ.ஜெ.நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசாா், டேனியல்தான், இச் சம்பவத்தில் ஈடுபட்டவா் என்பது உறுதி செய்து. அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com