ஐ.டி. காரிடா் கோட்டத்தில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

ஐ.டி. காரிடா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் தரமணி டைடல் பூங்கா துணைமின் நிலைய வளாகத்தில்
Updated on
1 min read

ஐ.டி. காரிடா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் தரமணி டைடல் பூங்கா துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 18) காலை 10.30 மணிக்கு நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் மின்நுகா்வோா் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com