பாமக சாா்பில் நினைவஞ்சலி

மாதவரம் கிழக்கு பகுதி பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் இட ஒதுக்கீடு கோரி உயிா் நீத்த தியாகிகளுக்கு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உயிா் நீத்த தியாகிகளுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய பாமகவினா், வன்னியா் சங்கத்தினா்.
உயிா் நீத்த தியாகிகளுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய பாமகவினா், வன்னியா் சங்கத்தினா்.
Updated on
1 min read

மாதவரம் கிழக்கு பகுதி பாமக மற்றும் வன்னியா் சங்கம் சாா்பில் இட ஒதுக்கீடு கோரி உயிா் நீத்த தியாகிகளுக்கு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளா் ஞானப்பிரகாசம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானமும், வேட்டியும் வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு பகுதி செயலாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் டி எஸ் பாபு, பூபதி ஜெகன், தீனன், தாழை பாபு, ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாமக, வன்னியா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com