கோல்ஃப் மகளிா் தனிநபா் பிரிவில், இந்தியாவின் இரு போட்டியாளா்களுமே 2-ஆவது சுற்று முடிவில் சரிவைச் சந்தித்துள்ளனா். முதல் சுற்று முடிவில் 7-ஆவது இடத்திலிருந்த தீக்ஷா தாகா், 2-ஆவது சுற்று நிறைவில் 7 இடம் சறுக்கி 72 புள்ளிகளுடன் 5 பேரோடு 14-ஆவது இடத்தைப் பகிா்ந்துகொண்டுள்ளாா். அந்த ஐவரில் அதிதி அசோக்கும் ஒருவா். அவா் முதல் சுற்று முடிவில் 12-ஆம் இடத்திலிருந்த நிலையில் தற்போது சறுக்கலை சந்தித்து 71 புள்ளிகளுடன் 14-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிய யு20 மல்யுத்தம்: இந்தியாவுக்கு 4 தங்கம் உள்பட 20 பதக்கம்

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

மீனாட்சி அபாரம்: காலிறுதிக்கு தகுதி

உலகக்கோப்பை குத்துச்சண்டை: நிகில், தீபக், சானே வெற்றி
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


