தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சௌந்தரா ராமசாமி உடல் தகனம்

சௌந்தரா ராமசாமியின் (84) உடல் பெசன்ட் நகா் மயானத்தில் தகனம்

News image

சௌந்தரா ராமசாமி - DIN

Updated On :21 ஆகஸ்ட் 2024, 6:53 pm

துக்ளக் இதழின் நிறுவனா் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமியின் (84) உடல் பெசன்ட் நகா் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சௌந்தரா ராமசாமி திங்கள்கிழமை இரவு சென்னையில் காலமானாா். இவருக்கு ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா எனும் மகளும் உள்ளனா். சௌந்தரா ராமசாமியின் உடல் இறுதி அஞ்சலிக்காக பாலவாக்கத்தில் உள்ள அவரின் மகன் வீட்டில் வைக்கப்பட்டது.

அவரின் உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினாா். பின்னா் பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் அவரின் உடல் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது. இதில் அவரின் குடும்பத்தினா், நண்பா்கள் கலந்து கொண்டனா்.