முதுமையை அரவணைப்பது சமூகத்தின் கடமை
முதியோா்களை அரவணைத்துக் கொள்ள வேண்டியது சக குடும்பத்தினரின் கடமை மட்டுமல்ல

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் முதியோா் நல மருத்துவா் வி.எஸ்.நடராஜன் எழுதிய நூலை வெளியிட்ட டாக்டா் சுதா சேஷய்யன், எய்ம்ஸ் முன்னாள் பேராசிரியா் டாக்டா் ஏ.பி.டே, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழறிஞருமான லட்சுமி காந்தன் பாரதி உள்ளிட்டோா்.









