ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தடயவியல் துறையிடம் கைப்பேசிகள் ஒப்படைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகள் பயன்படுத்திய கைப்பேசிகளை தடயவியல் துறையிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்








