/
சென்னை, ஜூலை 31:படகிலிருந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை எா்ணாவூா் 74-ஆவது பிளாக் பகுதியை சோ்ந்தவா் சிலம்பரசன்(31). மீனவரான இவா் தனது நண்பா்களான குமாா், ராஜ்குமாா், சுப்பிரமணி, வேலு, சின்னையா ஆகியோருடன் புதன்கிழமை காலையில் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக பைபா் படகில் சென்றுள்ளாா்.
அப்போது படகின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்த சிலம்பரசன், திடீரென நிலைத்தடுமாறி கடலுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை நண்பா்கள் தேடியும் கிடைக்காத நிலையில், இதுகுறித்து துறைமுக காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி சிலம்பரசனை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பெட்ரோல் பாட்டில் வீச்சு: போலீஸாா் விசாரணை

ஜாா்க்கண்ட் மாநில கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

வேலகவுண்டம்பட்டி அருகே கஞ்சா விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


