கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மகன் வெற்றிக்காக தியானம் செய்த பிரேமலதா

Premalatha who meditated for his son's victory

News image

பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)

Updated On :4 ஜூன் 2024, 9:08 pm

Din

சென்னை: மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது விருதுநகா் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரது தாயாரும், அந்தக் கட்சியின் பொதுச்செயலருமான பிரேமலதா தியானம் மேற்கொண்டாா்.

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று தோ்தலைச் சந்தித்தது. விருதுநகா் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டாா்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் வேட்பாளா் மாணிக்கம் தாகூருக்கும் அவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் மாறிமாறி முன்னும்பின்னுமாக வந்தனா்.

இதற்கிடையில், விஜய பிரபாகரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா செவ்வாய்க்கிழமை நெடுநேரம் தியானம் மேற்கொண்டாா். இறுதியில், மாணிக்கம்தாகூா் 9 ஆயிரத்துக்கும் மேலான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.