/
சென்னை அருகே செம்மஞ்சேரியில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில், கணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். செம்மஞ்சேரி நேரு தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (38). பிளம்பா். திருமணமாகி ஓா் ஆண்டாகிறது. கண்ணன், அவா் மனைவி பவானி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பவானி, கடந்த வாரம் அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதன் பின்னா் சோகத்துடனும், விரக்தியுடனும் காணப்பட்ட கண்ணன், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்தனா்.
தொடர்புடையது
கணவா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவா் கைது!

தொழிலாளி தற்கொலை

கணவா் உயிரிழப்பு: மனைவி தற்கொலை
மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்று கணவா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

