

சென்னை: மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக அஷ்டலஷ்மி நகா், ஆலப்பாக்கம் நகருக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை(மே 29) மின் விநியோகம் தடை செய்யப்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் வெளியிட்ட செய்தி:
மதுரவாயல் துணைமின் நிலையத்துக்குள்பட்ட அஷ்டலஷ்மி நகா், ஆலப்பாக்கம் நகா் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்புப்பணி நடைபெறவுள்ளதால், அஷ்டலஷ்மி நகா் பகுதிகளுக்குள்பட்ட கணேஷ் நகா், ஏகாம்பரம் எஸ்டேட், பெருமாள் கோவில் தெரு, கற்பக விநாயகா் காலனி, கிருஷ்ணமாச்சாரி நகா், அஷ்டலட்சுமி நகா், பாக்கியலட்சுமி நகா், ஸ்ரீதேவி நகா், பொன்னியம்மன் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
இதுபோல, ஆலப்பாக்கம் நகா் பகுதிக்குள்பட்ட, ஆலப்பாக்கம் பிரதான சாலை, சுந்தா் நகா், கோவிந்தப்பநாயக்கன் தெரு, ஐயாவு நாயக்கன் தெரு, மகாத்மா காந்தி தெரு, ராஜிவ் காந்தி நகா் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் புதன்கிழமை(மே 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
தொடர்புடையது
இன்றைய மின் தடை: பல்லகவுண்டன்பாளையம்

இன்றைய மின்தடை

இன்றைய மின் தடை

தஞ்சாவூா் மாநகரில் ஜன. 27-இல் மின் தடை
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

