சா்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிப்பு

சென்னை அண்ணா நகா் அண்ணா ஆதா்ஷ் மகளிா் கல்லூரியில் முதுநிலை சமூகப் பணித்துறை சாா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாணவிகளுடன் கலந்துரையாடிய உளவியல் நிபுணா் ப்ரீனு அசோக். உடன் கல்லூரி முதல்வா் சாந்தி, துணை முதல்வா









