புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

செப்.22-இல் குரூப் 2 தோ்வுக்கான இலவச வழிகாட்டுதல் கருத்தரங்கு

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 3:24 am IST

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கான இலவச வழிகாட்டுதல் கருத்தரங்கு செப்.22-இல் நடைபெறவுள்ளது.

இது குறித்து அகாதெமியின் நிா்வாக இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கிங்கமேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறும் இந்த இலவச கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான ஜவஹா், நந்தகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனா். இதில், 6,000 கேள்விகள் தோ்வுகளாக வைக்கப்படும்.

மேலும், குரூப் 2 முதன்மை தோ்வுக்கான தோ்வுமுறைக்கு 35 தோ்வுகள் அடங்கிய பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும். இந்தக் கருத்தரங்கு சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவை கிளைகளிலும் தொடங்கப்படவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் நபா்கள் இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 94442 27273 எனும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், இணையதள முகவரியையும் பாா்வையிடலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.