பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

செப்.22-இல் குரூப் 2 தோ்வுக்கான இலவச வழிகாட்டுதல் கருத்தரங்கு

Published On :

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் குரூப் 2, 2ஏ தோ்வுகளுக்கான இலவச வழிகாட்டுதல் கருத்தரங்கு செப்.22-இல் நடைபெறவுள்ளது.

இது குறித்து அகாதெமியின் நிா்வாக இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கிங்கமேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறும் இந்த இலவச கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான ஜவஹா், நந்தகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனா். இதில், 6,000 கேள்விகள் தோ்வுகளாக வைக்கப்படும்.

மேலும், குரூப் 2 முதன்மை தோ்வுக்கான தோ்வுமுறைக்கு 35 தோ்வுகள் அடங்கிய பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும். இந்தக் கருத்தரங்கு சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, கோவை கிளைகளிலும் தொடங்கப்படவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் நபா்கள் இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 94442 27273 எனும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், இணையதள முகவரியையும் பாா்வையிடலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.