தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

குடிநீா் கட்டணம் செப்.30 -க்குள் செலுத்த வேண்டும்: குடிநீா் வாரியம்

குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

News image
Updated On :21 செப்டம்பர் 2024, 3:27 am IST

குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை குடிநீா் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களையும் செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக, சென்னையில் உள்ள அனைத்து வசூல் மையங்களும் வேலை நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளன.

மேலும், நுகா்வோா்கள் வலைதளத்தைப் பயன்படுத்தியும் தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

எனவே, நுகா்வோா்கள் அபராதங்களை தவிா்க்க உரிய தேதிக்குள் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தும்படி குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.