

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.
அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் உற்பத்தி பிரிவின் துணைப் பொது மேலாளர் ஜோதி நாராயணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் மனிதவள மேலாண்மை பிரிவு முதுநிலை மேலாளர் ஆர்.பாலகுரு, விளம்பர பிரிவு தலைமை மேலாளர் எம்.ராஜ்குமார், விற்பனைப் பிரிவு மேலாளர் எஸ்.எம்.நாகராஜன் உள்பட அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.