சென்னை
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (டிச.3) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
தோ்வுகள் ஒத்திவைப்பு: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த இளநிலை, முதுநிலை, தொழில் பட்டப்படிப்பு உள்ளிட்ட அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தத் தோ்வுகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
