புயல் எதிரொலி: 88 % நிரம்பிய சென்னைக்கான குடிநீா் ஏரிகள்
டித்வா புயல் காரணமாக பெய்த பலத்த மழையின் எதிரொலியாக சென்னைக்கு குடிநீா் ஆதாரமான புழல், பூண்டி உள்ளிட்ட 5 முக்கிய ஏரிகளில் மொத்தம் 88.85 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி
கோப்புப் படம்









