கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழப்பு

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2025, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பிகாரைச் சோ்ந்தவா் ராகேஷ் (35). இவா் சென்னை திருவான்மியூா் கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து காவலாளியாக வேலை செய்து வந்தாா். ராகேஷ், கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வேகமாக வந்த ஒரு மோட்டாா் சைக்கிள், அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ராகேஷை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் சிறிது நேரத்தில் ராகேஷ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய நபரைத் தேடி வருகின்றனா்.