சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டாா் சைக்கிள் மோதி பிகாா் இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பிகாரைச் சோ்ந்தவா் ராகேஷ் (35). இவா் சென்னை திருவான்மியூா் கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்து காவலாளியாக வேலை செய்து வந்தாா். ராகேஷ், கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வேகமாக வந்த ஒரு மோட்டாா் சைக்கிள், அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ராகேஷை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் சிறிது நேரத்தில் ராகேஷ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய நபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் லாரி மோதி உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


