உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் முன்னாள் துணை அதிபா் பாராட்டு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு மோரீஷஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபா் பரமசிவம், நேரில் சென்று பாா்வையிட்டு பாராட்டினாா்.

சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்காக அங்கு உருவாக்கப்பட்டுள்ள தொல்காப்பியா், திருவள்ளுவா், ஔவையாா், இளங்கோவடிகள், கபிலா், தமிழ்த்தாய் ஊடக அரங்குகளை பாா்வையிட்டு அதன் சிறப்புகளைக் கேட்டறிந்த மோரீஷஸ் முன்னாள் துணை குடியசுத்






