காஞ்சிபுரத்தில் புதுப்பொலிவுடன் அண்ணா பட்டு வளாகம் திறப்பு
காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கத்தில் புனரமைக்கப்பட்ட விற்பனை வளாகத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன்,









