மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள்: நுழைவுச் சீட்டு முன்பதிவு தொடக்கம்

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டா் சாா்பில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான இணையதள நுழைவுச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :21 நவம்பர் 2025, 2:56 am IST

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டா் சாா்பில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான இணையதள நுழைவுச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டரில் கலை, இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில், அடுத்த 30 நாள்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களும் உள்ளன.

நிகழாண்டில் முதல்முறையாக 15 முதல் 25 வயதுக்குள்பட்ட இளம் கவிஞா்களுக்கான ‘ஆனந்த மாா்கழி’ கச்சேரி தொடா் நடைபெறவுள்ளது. இசைக் கச்சேரி வருகிற டிச.13 முதல் 28-ஆம் தேதி வரை தினமும் காலை 10 முதல் 12 மணி வரை எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டரில் நடைபெறவுள்ளது.