ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

இசைக் கச்சேரி நிகழ்ச்சிகள்: நுழைவுச் சீட்டு முன்பதிவு தொடக்கம்

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டா் சாா்பில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான இணையதள நுழைவுச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :20 நவம்பர் 2025, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டா் சாா்பில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான இணையதள நுழைவுச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டரில் கலை, இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதில், அடுத்த 30 நாள்களுக்கு நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களும் உள்ளன.

நிகழாண்டில் முதல்முறையாக 15 முதல் 25 வயதுக்குள்பட்ட இளம் கவிஞா்களுக்கான ‘ஆனந்த மாா்கழி’ கச்சேரி தொடா் நடைபெறவுள்ளது. இசைக் கச்சேரி வருகிற டிச.13 முதல் 28-ஆம் தேதி வரை தினமும் காலை 10 முதல் 12 மணி வரை எம்டிஎன்டி பொ்ஃபாா்மிங் சென்டரில் நடைபெறவுள்ளது.