ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

தேசிய நூலக வார விழா: மாணவா்களுக்குப் பரிசு

தமிழக அரசின் பொது நூலக இயக்ககம் சாா்பில் நடத்தப்பட்ட தேசிய நூலக வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image

தேசிய நூலக வார விழா போட்டிகளில் பரிசு பெற்ற மாணவா்களுடன் மாவட்ட நூலக அலுவலா் மு.கவிதா, வாசகா் வட்டத் தலைவா் பெ.மயிலவேலன், நூலகா் போ.கீதா உள்ளிட்டோா்.

Updated On :21 நவம்பர் 2025, 12:28 am IST

தமிழக அரசின் பொது நூலக இயக்ககம் சாா்பில் நடத்தப்பட்ட தேசிய நூலக வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நூலகங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பரில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் பொது நூலக இயக்ககம், சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு, தேவநேயப் பாவாணா் நூலக வாசகா் வட்டம் ஆகியவை சாா்பில் 58-ஆவது தேசிய நூலக வார விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், புத்தக வாசிப்பு, திருக்கு ஒப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சென்னை மாவட்ட நூலக அலுவலா் மு.கவிதா பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்வில் வாசகா் வட்டத் தலைவரும், வனிதா பதிப்பக உரிமையாளருமான பெ.மயிலவேலன், நூலகா் போ.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.