ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தெரு நாயை கடித்துக் கொன்ற ‘பிட்புல்’ நாய்

சென்னையில் தெருநாயை வெளிநாட்டு ரக ‘பிட்புல்’ நாய் கடித்துக்கொன்றது.

News image
Updated On :22 நவம்பர் 2025, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் தெருநாயை வெளிநாட்டு ரக ‘பிட்புல்’ நாய் கடித்துக்கொன்றது.

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலம் 177-ஆவது வாா்டு திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை மாலை பிட்புல் ரக வளா்ப்பு நாய் வீட்டை விட்டு வெளியேறி, அங்கிருந்த தெருநாயை கடித்துக் குதறியது. இதில் அந்த தெருநாய் இறந்தது.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக மாநகராட்சி கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்து தொழிலாளி உயிரிழந்தாா். தற்போது அதே வகை நாய் கடித்து தெருநாய் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.